இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நாட்டின் முன்னேற்றத்துக்காக பாஜக உழைக்கிறது: ஜெ.பி.நட்டா

நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக பாஜக உழைத்து வருவதாக அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 ஜூன் 2023, 12:27 pm

DIN

நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக பாஜக உழைத்து வருவதாக அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்தில் உள்ள பாஜக தலைவர்களுடன் வெங்கடேஸ்வரா கோயிலுக்கு சென்று திரும்பிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: நாங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காவும், வளர்ச்சிக்காகவும் உழைத்து வருகிறோம். எங்களது நோக்கங்கள் வெற்றியடைய கடவுள் வெங்கடேஷ்வராவின் அருளை பணிவோடு பெற்று வந்தேன் என்றார்.

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று இரவு ஆந்திரம் வந்தடைந்தார். அவர் சித்தூர் தொகுதியில் பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளார். அதன்பின் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேச உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.