வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் மோடி அரசு புது அர்த்தம் கொடுத்துள்ளது: தர்மேந்திர பிரதான்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் புதிய அர்த்தம் கொடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.









