செங்கோட்டையில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் வெட்டிக் கொலை!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வெட்டிக் கொல்லப்பட்ட தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ராஜேஷ்








