மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் எரிபொருள் ‘கொள்ளைக்கு’ முடிவு- மல்லிகாா்ஜுன காா்கே
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் எரிபொருள் விலை உயா்வு மூலம் இப்போதைய பாஜக நடத்தி வரும் ‘கொள்ளைக்கு’ முடிவு கட்டப்படும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.










