3 மாநில பேரவைத் தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலை
திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.









