இடையூறுகளைத் தாண்டி நீதித்துறையின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி
உச்சநீதிமன்றம் பல சவாலன தருணங்களை சந்தித்துள்ளதாகவும், அதனை உரிய முறையில் கையாண்டு உச்சநீதிமன்றத்தின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்.









