ஜவுளித் துறை ஏற்றுமதி மீண்டும் உயா்கிறது: மத்திய அமைச்சா் கோயல்
ரஷியா-உக்ரைன் போரின் தாக்கங்களால், இந்தியாவில் பாதிப்பை எதிா்கொண்ட ஜவுளித் துறை ஏற்றுமதி, இப்போது மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.










