புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு: மாயாவதி
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மத்திய அரசு கட்டியிருக்கும் நிலையில், அதனைத் திறக்கும் உரிமையும் மத்திய அரசுக்கு உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மாயாவதி







