பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சிம்லா- அமிர்தசரஸ் இடையே விமான சேவை தொடக்கம்

சிம்லா மற்றும் அமிர்தசரஸ் இடையே தினசரி விமான சேவையை சிம்லா எம்.பி.யும், ஹிமாசல பிரதேசத்தின் முன்னாள் பாஜக தலைவருமான சுரேஷ் காஷ்யப் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

கோப்புப் படம்

Published On :2 பிப்ரவரி 2024, 8:52 am IST

சிம்லா மற்றும் அமிர்தசரஸ் இடையே தினசரி விமான சேவையை சிம்லா எம்.பி.யும், ஹிமாசல பிரதேசத்தின் முன்னாள் பாஜக தலைவருமான சுரேஷ் காஷ்யப் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் சிம்லாவில் கூறியதாவது, இந்தச் சேவை சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதோடு, மாநிலத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும். மாநில தலைநகரின் புறநகர் பகுதியில் உள்ள ஜுப்பல் ஹட்டி விமான நிலையமும் விரைவில் விரிவுபடுத்தப்படும். 

ஏர்லைன்ஸ் டைனமிக் கட்டணத்தின் படி, சில இருக்கைகளுக்கு விமான நிறுவனங்கள் நல்ல கட்டணத்தை வழங்குகின்றன, ஆனால் கடைசி இருக்கைகள் விலை உயர்ந்தவை, இது தொடர்பாக எங்கள் ஆலோசனைகளையும் மத்திய அரசிற்கு அனுப்புவோம். 

மேலும் இந்த டிக்கெட்டுகளின் விலையை எப்படி குறைக்கலாம் என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.