6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜம்மு-காஷ்மீர்: லஷ்கர் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் கைது!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :22 நவம்பர் 2023, 2:15 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குப்வாராவின் ட்ரேகாமில் வசிக்கும் மும்தாஜ் அகமது மற்றும் ஜஹாங்கீர் அகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 4 பத்திரிகை தாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை கைப்பற்றப்பட்டன. 

தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்த நிலையில், ஸ்ரீநகர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கூட்டுக் குழுவினர் சோதனை சாவடி அமைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.