மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக தலைவா்கள் வழக்குகளில் சிக்குவா்- முதல்வா் மம்தா பானா்ஜி
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக தலைவா்கள் பலா் மத்திய விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் சிக்குவாா்கள் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.










