அமலாக்கத்துறை மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகிறார்கள்: கெலாட்
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அமலாக்கத்துறை மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கியுள்ளனர் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மத்திய பாஜக அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.










