மின்னல் பாய்ந்ததில் ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று (செப்டம்பர் 2) 10 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய பேரிடர் மேலாண்மை சிறப்பு நிவாரணக் குழுத் தலைவர் கூறியதாவது: அங்குல் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போலங்கிர் மாவட்டத்தில் 2 பேர், ஜகத்சிங்பூரில் ஒருவர், கோர்தா மாவட்டத்தில் 4 பேர் என மொத்தமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். கோர்தா மாவட்டத்தில் 3 பேர் மின்னல் பாய்ந்ததில் காயமடைந்துள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


