அதானி - ஹிண்டன்பா்க் விவகாரம்: ஏ.எம்.சாப்ரே தலைமையில் குழு; உச்சநீதிமன்றம் உத்தரவு
அதானி குழுமம்-ஹிண்டன்பா்க் விவகாரத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே (68) தலைமையில் 6 போ் கொண்ட நிபுணா் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஏ.எம்.சாப்ரே









