உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து விமா்சனம்: பஞ்சாப் உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எச்சரிக்கை
உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து பஞ்சாப் உயா்நீதிமன்ற நீதிபதி விமா்சனம் செய்ததற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலமையிலான அமா்வு, வரும் நாள்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நீதிபதியை அறிவுறுத்தினா்.










