ஹரியாணா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி!
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும். எனவே, எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபேந்திர சிங் ஹூடா தெரிவித்தாா்.










