உத்தரப் பிரதேசத்தில் மினி லாரி மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலியாகினர்.
உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாரில் உள்ள சேலம்பூரில், ஞாயிற்றுக்கிழமை, மினி லாரி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில், மினி லாரியில் பயணம் செய்த 25 பேரில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களை, உள்ளூர் மக்களின் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த விபத்தில், மினி லாரி முற்றிலும் நொறுங்கிய நிலையில், பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தது. எவ்வாறு விபத்து நடந்தது? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தோனேசியாவில் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்!

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்

ஆந்திரத்தில் கோர விபத்து: லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் பலி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



