பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: சட்டத் திருத்தம் கொண்டு வர மம்தா உறுதி
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உறுதியளித்துள்ளாா்.










