தெருவிளக்குகள் தேசியத் திட்டம்: பிகாா், தமிழகத்தில் தற்போது என்ன நிலை?
தெரு விளக்குகள் தேசியத் திட்டம் (எஸ்என்எல்பி) பிகாரில் கடந்த நவம்பரில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் அத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் வரவில்லை









