உ.பி. சம்பலில் கலவரத்தால் மூடப்பட்ட கோயில்: 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறப்பு
சம்பலில் வகுப்பவாத கலவரங்களால் மூடப்பட்ட கோயில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

சம்பலில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை திறக்கப்பட்ட கோயிலில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினா்.









