மத்தியப் பிரதேசத்தில் காண்ட்வா மாவட்டக் காவல்துறையினர் 17 எருமை மாடுகளை தினமும் 5000 ரூபாய் வரை செலவழித்து பார்த்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
'மொத்தம் 17 எருமை மாடுகள் உள்ளன. அவற்றுக்கு உணவுக்காக மட்டுமே 4,000 முதல் 5,000 வரை செலவாகிறது' என ஜவார் காவல்நிலையப் பொறுப்பாளர் ஜே பி வெர்மா தெரிவித்துள்ளார்.
'ஐந்து நாள்களுக்கு முன்னர் இந்த எருமை மாடுகள், சட்டத்திற்கு புறம்பாக கடத்தப்பட்டபோது காவல்துறையினரால் மீட்கப்பட்டன. இப்போது இவற்றைப் பார்த்துக்கொள்வதற்காக 5000 ரூபாய் வரை தினமும் செலவாகிறது' என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னர் இந்த மாடுகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
'ஆகும் செலவுகளையெல்லாம் நான்தான் பார்த்துக்கொள்கிறேன். காவல்துறை அதிகாரிகள் இந்த எருமைமாடுகளை இரவு பகலாக பார்த்துக்கொள்கிறார்கள்' எனவும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள்!

முதல் அரையிறுதி: மார்கோ யான்சென் அதிரடி; நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு!

மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?

பெட்ரோநெட் எல்என்ஜி பங்குகள் 9% சரிவு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

