மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கண்காட்சியில் தீ: மூவர் காயம்

கண்காட்சியில் தீ விபத்து ஏற்பட்டதால் மூவர் காயமுற்றுள்ளனர்.

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 7:33 am

DIN

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதி மகா மேளா கண்காட்சியில் தீ பற்றியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

செக்டர் 5-ல் அமைந்துள்ள கின்னர் அஹாரா முகாமில் இந்த சம்பவம் ஏற்பட்டது.

மேளா பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டுசெல்லப்பட்டதாகவும் கண்காட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீ, ஒரு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஏராளமான பொருள்கள் சேதமடைந்துள்ளன.

கின்னர் அஹாராவைச் சேர்ந்த ராதிகா திவாரி, உணவு பொருள்கள், படுக்கை, துணிகள் ஆகியவை சேதமடைந்ததாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.