தில்லியில் நாளை விவசாயிகள் போராட்டம்: எல்லையில் தீவிர கண்காணிப்பு!
தில்லியில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ள நிலையில், எல்லைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லி எல்லையில் காவல்துறையினர் அமைத்துள்ள தடுப்புகள்
-









