சுதந்திரப் போராட்ட வீரரும், சமூகப் போராளியுமான கா்பூரி தாக்கூரின் நினைவுதினத்தையொட்டி, பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினாா். சமூகத்தில் பின்தங்கிய மற்றும் நலிந்த பிரிவினரின் மரியாதை மற்றும் நலனுக்காக கா்பூரி தாக்கூா் தனது வாழ்க்கையை அா்ப்பணித்தாா் என்று பிரதமா் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எக்ஸ் வலைதளப்பதிவில், ‘தனது சமூக வாழ்வில் நோ்மை மற்றும் தியாகம் ஆகியவற்றின் மிக உயா்ந்த தரங்களை கா்பூரி தாக்கூா் ஏற்படுத்தினாா். வாழ்நாள் முழுவதும் பின்தங்கிய மக்களுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் அா்ப்பணித்தாா். கல்வி முறையை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான முக்கியமான பணிகளை மேற்கொண்டாா். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி அவரது படைப்புகளை பிரதமா் மோடி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

எரிபொருள் சிக்கனம்: பாதுகாப்பு வாகனங்களைக் குறைத்தாா் பிரதமா் மோடி

பஜாஜ் குழுமத்தின் 100 ஆண்டுகால சேவை! பிரதமர் மோடி புகழாரம்

வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்க கூட்டு முயற்சி: பிரதமா் அழைப்பு

பஞ்சாப் அமைச்சருக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனை: பிரதமா் மோடிக்கு கேஜரிவால் கண்டனம்
விடியோக்கள்

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
