ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 23 பயங்கரவாதிகள்:தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவிப்பு
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவாா் மாவட்டத்தைச் சோ்ந்த 23 பயங்கரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கோப்புப்படம்







