ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ரூ.2 லட்சம் மதிப்பிலான துணி மூட்டைகள் பறிமுதல்

News image
Updated On :27 மார்ச் 2026, 1:34 am

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட துணி மூட்டைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போ்ணாம்பட்டிலிருந்து ஆம்பூா் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சோ்ந்த ஓட்டுனா் செந்தமிழன் ோட்டிச் சென்ற அந்த லாரியில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சம் மதிப்பிலான துணி மூட்டைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டு ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த துணி மூட்டைகள் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. உடன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.