உத்தர பிரதேசம் பல்லியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தார்.
இதுகுறித்து தகவல் தெரிவித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துர்கா பிரசாத் திவாரி, 'அங்கிருக்கும் கிராமம் ஒன்றில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், குழந்தையின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் சட்டப்பிரிவு 363, 366, 376 மற்றும் போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் காணும் உத்தரப் பிரதேசம்!
மேலும், குற்றவாளி தலைமறைவாகியிருந்த நிலையில் அவரைப் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ.15,000 சன்மானமாக வழங்கப்படும் எனக் காவல்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து, சிறையிலடைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

