தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

நாசிக்கில் காலாராம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலாராம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார். 

News image
Updated On :12 ஜனவரி 2024, 1:34 pm IST

மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலாராம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார். 

நாசிக்கின் பஞ்சவாடி பகுதியில் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளது. ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களில் பஞ்சவடி சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது, ராமாயணத்தின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தன.

பிரதமர் மோடி பூஜை விழாக்களில் கலந்து கொண்டார், மேலும் ராமாயணத்தின் காவிய கதை பாராயணத்திலும் கலந்து கொண்டார். 

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு நாசிக்கில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.