'பிரதமர் நினைத்தால் 3 நாள்களில் மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்தலாம். ஆனால்...': ராகுல் காந்தி
பிரதமர் மோடி நினைத்தால் மூன்றே நாள்களில் மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால் பாஜக அதனை விரும்பவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.










