பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் தேநீர் குடித்து, அதைப் பாராட்டியதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார்.
ஜெய்ப்பூரில் உள்ள சுற்றுலாத்தளங்களை பிரதமர் மோடியுடன் கண்டுகளித்த பிரான்ஸ் பிரதமர், ஜெய்ப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் தேநீர் அருந்தினார். பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனுக்கும் பாரம்பரியமான சாஹு தேநீர் செய்துகொடுத்ததாக கடை உரிமையாளர் ராஜ் குமார் சாஹு தெரிவித்தார்.
தேநீர் அருந்தும்போது இந்தியாவின் இணையவழி பரிவர்த்தனைகள் குறித்து பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபருக்கு விளக்கியதாக அவர் கூறினார். தேநீருக்கு இம்மானுவேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தேநீரை பிரான்ஸ் அதிபர் புகழ்ந்ததாகவும் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

