ரயில்வே பணிக்கு லஞ்சம்: ராப்ரி தேவிக்கு சம்மன் அனுப்பியது நீதிமன்றம்!
ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பிகார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி உள்ளிட்ட சிலருக்கு தில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கோப்புப்படம்








