தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதையடுத்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதையடுத்து அங்குள்ளவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறைந்த காண்புத்திறன் உள்ளதன் காரணத்தால் பல்வேறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், அடர் மூடுபனி காரணமாக தேசிய தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட வேண்டிய 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும், 5 விமானங்கள் பல்வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!

பாக்கியலட்சுமி தொடர் இயக்குநரின் புதிய தொடர்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

