பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தில்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு

தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதையடுத்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

News image
தில்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு
Updated On :31 ஜனவரி 2024, 7:04 am

DIN

தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதையடுத்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு மாதமாக தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதையடுத்து அங்குள்ளவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறைந்த காண்புத்திறன் உள்ளதன் காரணத்தால் பல்வேறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. 

இந்த நிலையில், அடர் மூடுபனி காரணமாக தேசிய தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட வேண்டிய 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும், 5 விமானங்கள் பல்வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.