தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்திய வன சேவைகள்(ஐஎஃப்எஸ்) பிரிவினருக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

News image

திருவனந்தபுரத்தில் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு எழுதிவிட்டு வெளியேறிய தேர்வர்கள் - படம் | ஏஎன்ஐ

Updated On :1 ஜூலை 2024, 9:23 pm IST

மத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை(ஜூலை 1) வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற மத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், இந்திய வன சேவைகள்(ஐஎஃப்எஸ்) பிரிவினருக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக தேர்வர்கள் மறுபடியும் விரிவான தகவல்கள் அடங்கிய படிவத்தில் நிரப்பி விண்ணப்பிக்க தேர்வாணையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்களுக்கும் கூடுதல் தகவல்களுக்கும் 011-23385271, 011-23098543 or 011-23381125 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.