பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எல்லை ஊடுருவிய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

எல்லைக் கட்டுபாட்டுக் கோடு பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :14 ஜூலை 2024, 8:55 pm

Din

ஜம்மு-காஷ்மீரின் கேரான் மாவட்டத்தில் பாகிஸ்தானையொட்டிய எல்லைக் கட்டுபாட்டுக் கோடு பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கேரான் செக்டாரில் அமைந்த எல்லைக் கட்டுபாட்டுக் கோடு சா்வேதேச எல்லைப்பகுதியில் ஸ்ரீநகரைத் தளமாகக் கொண்ட சினாா் படைப்பிரிவினா் மேற்கொண்ட ஊடுருவல் முறியடிப்பு நடவடிக்கையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.