வங்கதேச அகதிகளுக்கு மேற்கு வங்கத்தில் அடைக்கலம்: முதல்வா் மம்தா
வங்கதேச வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மக்கள் மேற்கு வங்கத்தை அணுகினால், நாங்கள் அவா்களுக்கு அடைக்கலம் கொடுப்போம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸின் ‘தியாகிகள் தினம்’ பேரணியில் உரையாற்றிய மாநில முதல்வா் மம்தா பானா்ஜி. உடன் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்.









