கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

மதுரா தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

Published On :

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்துவரும் நிலையில் உத்தரப் பிரதேசம் மதுரா தொகுதியில் போட்டியிட்ட ஹேம மாலினி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகையும் பாஜக வேட்பாளருமான ஹேம மாலினி வெற்றி பெறும் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

தொகுதிக்கான இலக்கு குறித்து கேள்வி எழுப்பியபோது நிறைய விஷயங்கள் அவருக்கு தோன்றுவதாகவும் கல்வி அமைப்பு, போக்குவரத்து சிக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஹேம மாலினி தெரிவித்துள்ளார்.

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக மதுரா தொகுதியில் வெற்றியை எதிர்நோக்கியுள்ளார் நடிகை ஹேம மாலினி.

நாளின் இறுதியில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது உறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.