காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் இன்று(ஜூன் 8) நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மத்திய அரங்கில் நடைபெற்றது. அதில் அக்கட்சி சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன் கார்கே முன்மொழிந்தார். அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் கௌரவ் கோகாய், தாரிக் அன்வர், கே. சுதாகரன் ஆகியோர் சோனியா காந்தியின் பெயரை வழிமொழிந்தனர்.
இதையடுத்து, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சோனியா காந்தியை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மாணவா் காங். கையெழுத்து இயக்கம்! அமைச்சா் பெ. விஸ்வநாதன் தொடங்கி வைத்தாா்!

இளைஞா் காங்கிரஸின் வேலைவாய்ப்பு முகாம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவா் எடப்பாடி பழனிசாமி







