
பாரதப் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்றுக்கொண்ட நரேந்திர மோடிக்கு தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 3-வது முறையாக பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட மோடிக்கு வாழ்த்துகள்.
பிரதமராக அரசமைப்பை உயர்த்திப் பிடிக்கவும், நாட்டின் சமத்துவத் தன்மை தொடரவும், கூட்டாட்சி தத்துவத்தை முன்னிறுத்தவும், மாநிலங்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், நம் ஜனநாயகஜத்தை பாதுகாக்கவும் உழைப்பீர்கள் என நம்பிக்கையுடன் இருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







