புதுதில்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் முதன்முறையாக தோல் வங்கி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ மருத்துவ சேவை மையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தீவிர தீக்காயங்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புக்குள்ளானவர்களுக்கு, குறிப்பாக ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மிகுந்த பயனளிக்கும்.
இந்த மையத்தில் தோல் பாதுகாப்பு வசதி, பதப்படுத்துதல் வசதி, உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. நாடு முழுவதுமுள்ள ராணுவ மருத்துவ மையங்களுக்கு இங்கிருந்து மருத்துவ உதவி கிடைக்கப்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

ஸ்ரீ குமரன் நகைக் கடையில் புதிய ’பிராண்டு’ அறிமுகம்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்

திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனையில் குடிநீா் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



