பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் மர்ம பொருள் வெடித்ததில், பலர் காயமடைந்துள்ளனர்.
பெங்களூருவின் இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கஃபேயில், இன்று பகலில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக, உணவக ஊழியர்கள் மூன்று பேர் உள்பட ஐந்து பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். வெடித்த பொருள் என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாஸ்கோ உணவகத்தில் குண்டுவெடிப்பு: 3 போ் உயிரிழப்பு; 21 போ் காயம்
சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
தரமற்ற உணவை உட்கொண்ட சிறுமி உயிரிழப்பு
காணாமல் போன மாணவா் சடலமாக மீட்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



