அரசியல் ஆதாயத்திற்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையினரால் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கவிதாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, விசாரணை நீதிமன்றத்தில் கவிதா இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அரசியல் ஆதாயத்திற்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது தன்னை சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாகவும், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறைியீடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே ஏழு நாள்கள் காவலில் இருந்த கவிதாவை, மேலும் 3 நாள்கள் அமலாக்கத்துறையின் காவலில் விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிலத் தகராறில் பொய் வழக்கு: எஸ்.பி.அலுவலகம் முன் குடும்பத்தினருடன் பெண் தா்னா
அச்சுறுத்திய பணநாயகம் ஆழத்தில் புதைக்கப்பட்டது: விஜய்

மின்வாரிய முறைகேடுகள் தொடா்பாக என் மீதான புகாா் அரசியல் உள்நோக்கம் கொண்டது: வி.செந்தில் பாலாஜி
என் வாக்காளர்கள் ரசிகர்கள் அல்லர்! சீமான் சிறப்பு நேர்காணல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

