அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

அரசியல் ஆதாயத்திற்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு: கவிதா

சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாகவும், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.

News image
Updated On :23 மார்ச் 2024, 2:51 pm IST

அரசியல் ஆதாயத்திற்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையினரால் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கவிதாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, விசாரணை நீதிமன்றத்தில் கவிதா இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அரசியல் ஆதாயத்திற்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது தன்னை சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாகவும், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறைியீடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே ஏழு நாள்கள் காவலில் இருந்த கவிதாவை, மேலும் 3 நாள்கள் அமலாக்கத்துறையின் காவலில் விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.