தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அரசியல் ஆதாயத்திற்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு: கவிதா

சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாகவும், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.

News image
Updated On :23 மார்ச் 2024, 2:51 pm IST

அரசியல் ஆதாயத்திற்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையினரால் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கவிதாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, விசாரணை நீதிமன்றத்தில் கவிதா இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அரசியல் ஆதாயத்திற்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது தன்னை சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாகவும், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறைியீடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே ஏழு நாள்கள் காவலில் இருந்த கவிதாவை, மேலும் 3 நாள்கள் அமலாக்கத்துறையின் காவலில் விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.