ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

வால்மீகிநகர் புலிகள் காப்பகத்தில் ஆண் புலி உயிரிழப்பு!

வால்மீகிநகர் புலிகள் காப்பகத்தில் ஆண் புலி மர்ம மரணம்!

Published On :25 மார்ச் 2024, 10:35 pm IST

பாட்னா: பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள வால்மீகிநகர் புலிகள் காப்பகத்தில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

இந்தநிலையில் பெட்டியா பிரிவில் உள்ள மகுராகா வனப்பகுதியில் நாள்தோறும் அதிகாரிகள் ரோந்து சென்று, வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்து வரும் நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ரோந்து குழுவால் ஆண் புலியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து நாங்கள் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வால்மீகிநகர் புலிகள் காப்பகத்தின் இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர், மருத்துவர் நேஷமணி மற்றும் கோட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் பிரதியுமான் கெளரவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதனை அடுத்து இறந்த புலியின் உடலை அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தியுள்ளனர்.

சண்டை காரணமாக புலி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி ஒன்று உயிரிழந்திருப்பது வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன உயிர் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.