ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

பிஹாரில் கொடூரம்: சமையல் சிலிண்டர் வெடிப்பில் நால்வர் உயிரிழப்பு

News image
Updated On :1 மே 2024, 10:03 am

DIN

பிஹாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சமையல் எரிவாயு உருளை (எல்பிஜி சிலிண்டர்) வெடித்ததில் பலியாகியதாக காவலர்கள் தெரிவித்தனர்.

பிஹார் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நர்னைன் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு, ஷாஹிபா பேகம் சமையல் செய்ய அடுப்பை இயக்கிய போது சிலிண்டர் ரெகுலேட்டர் தீப்பிடித்தது. அதனையடுத்து சிலிண்டர் வெடித்ததில் ஷாஹிபா, அவரது மூன்று குழந்தைகள் ஆகிய நால்வர் பலத்த காயமுற்றனர்.

கிஷன்கஞ்சில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நால்வரையும் புர்னே மருத்துவ கல்லூரிக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

புர்னே மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பலனின்றி அவர்கள் இறந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த சப்னம் பேகம் மற்றும் அவரது தம்பி ஆகியோரும் காயமடந்தனர்.

ஷாஹிபாவின் உறவினர்கள் புர்னே கல்லூரி மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதாலே அவர்கள் உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.