மக்களவை தேர்தலில் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பிகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பாட்னவில் இன்று(மே.15) பேசுகையில், மேற்கு வங்க மம்தா பானர்ஜி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் போல சர்வாதிகாரத்தனமாக ஆட்சி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தை மினி பாகிஸ்தானாக மாற்ற மம்தா முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். நடைபெறும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைத்ததும், மம்தாவின் ஆட்சியை அகற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் ’இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவர்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் முஸ்லிம்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைத்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! நடிகர்கள், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு வாய்ப்பு!!
மே 4-ல் 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

நகர்ப்புற நக்சல் போல் நடந்து கொள்கிறார் ராகுல்: கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


