உங்கள் ஆசை.. என் பொறுப்பு.. என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவுநாளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, புது தில்லியில் உள்ள வீர் பூமியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
ராஜீவ் காந்தியின் நினைவு நாளான மே 21ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய நாளில், தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி.
அந்த புகைப்படத்துடன்
உன் கனவுகள், என் கனவுகள்,
உங்கள் ஆசைகள், என் பொறுப்புகள்.
உன் நினைவுகள், இன்றும் என்றும், என்றும் என் இதயத்தில். என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!

தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்தி
சென்னை வந்தார் ராகுல் காந்தி! காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு

வயநாடு நிலச்சரிவு: நேரில் வராத ராகுல், பிரியங்கா! பாஜக கடும் விமா்சனம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



