அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஜம்மு- காஷ்மீர் பேருந்து விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிதியதவி அறிவிப்பு!

ஜம்மு- காஷ்மீரில் பேருந்து விபத்து: மோடி பலியானோர் குடும்பத்திற்கு நிதியுதவி

News image
விபத்துக்குள்ளான பேருந்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்- பிடிஐ
Updated On :30 மே 2024, 2:10 pm

DIN

ஜம்மு- பூஞ்ச் நெடுஞ்சாலையில் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், அக்னூரில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்கள் குறித்து வேதனையடைவதாகவும் அவர்களை இழந்தவர்கள் உடன் நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்து

விபத்துக்குள்ளான பேருந்து

காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் காயமுற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக அளிக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்து

விபத்துக்குள்ளான பேருந்து

ஆன்மிக சுற்றுலாவுக்காக வந்த பயணிகளின் பேருந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாகவும் பலர் காயமுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.