5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

விளையாட்டால் ஒன்றரை கோடி வேலைவாய்ப்பு!

விளையாட்டு சந்தையினால் 2030-க்குள் 21 பில்லியன் டாலர் மறைமுகமான வரி வருவாயும் கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பு

News image
Updated On :14 நவம்பர் 2024, 7:10 pm IST

இந்தியாவின் விளையாட்டுச் சந்தை 2030 ஆம் ஆண்டில் 130 பில்லியன் டாலர்களை 14 சதவிகித கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) எட்டும் என்று கூகிள் மற்றும் டெலாய்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவின் விளையாட்டு சந்தையின் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒன்றரை கோடி வேலைவாய்ப்புகளும், 21 பில்லியன் டாலர் மறைமுகமான வரி வருவாயும் கிடைக்கும். இந்த வளர்ச்சியானது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட இரு மடங்கு வேகமாகும்.

2030 ஆம் ஆண்டுக்குள் விளையாட்டு பொருள்கள், ஆடை சந்தை மதிப்பு 58 பில்லியன் டாலராக இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் தளங்களின் எழுச்சி இந்தியாவில் விளையாட்டு நுகர்வு மீது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜென் இசட் தலைமுறையினரின் இடையில்தான், டிஜிட்டல் தளத்தில் மேற்கொள்ளப்படும் விளையாட்டு நுகர்வு மிக அதிகமாக உள்ளது. இந்த தலைமுறையினர்தான் 93 சதவிகிதம் பேர், மற்ற தலைமுறையினரைவிட அதிகமாக டிஜிட்டல் தளங்களை உபயோகிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.