சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான மார்க்கண்டேயன் கேள்விவைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

சந்திரபாபு நாயுடு சகோதரர் ராமமூர்த்தி நாயுடு காலமானார்!

சுவாசக் கோளாறு பிரச்னை இருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

News image

சந்திரபாபு நாயுடுவுடன் ராமமூர்த்தி நாயுடு. - Nara Chandrababu Naidu

Updated On :16 நவம்பர் 2024, 4:28 pm IST

சந்திரபாபு நாயுடுவின் சகோதரர் ராமமூர்த்தி நாயுடு மாரடைப்பால் காலமானார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடுவுக்கு (72) உடல்நிலை சரியில்லாததால், 3 நாள்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதயம், சுவாசக் கோளாறு பிரச்னை இருந்ததாகவும், அதனால் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை (நவ. 16) ராமமூர்த்தி நாயுடுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

இவர், 1994 முதல் 1999 வரையில் சந்திரகிரி தொகுதியின் தெலுங்குதேச எம்.எல்.ஏ.வாக இருந்தார். நியூயார்க் திரைப்பட அகாதமியின் முன்னாள் மாணவரான ராமமூர்த்தி நாயுடு, நடிகரும் தயாரிப்பாளரும்கூட.

இவருக்கு நாரா ரோஹித், நாரா கிரிஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.