வயநாடு மக்களின் மறுவாழ்வு: மத்திய அரசு பாராமுகம்- முதல்வா் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
கேரளத்தின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான மாநில அரசின் நிதி தேவைகள் மீது மத்திய அரசு தொடா்ந்து பாராமுகமாக உள்ளது என்று முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்டினாா்.










