கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: பேரவை எதிா்க்கட்சித் தலைவருடன் பெற்றோா் சந்திப்பு
கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவரான பாஜகவை சோ்ந்த சுவேந்து அதிகாரியை அந்த மருத்துவரின் பெற்றோா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.









